266
தூத்துக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதிய 768 பேருக்கு முற்றிலும் மாறுபட்ட வினாத்தாள் வழங்கப்பட்டதாக மாணவ-மாணவிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிந்த பிறகு வினாவிற்கான விடைகளை சரி பார...

2147
சென்னையில் நடைபெற்ற சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வின் போது வினாத்தாளில் குளறுபடி இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்த நிலையில், குளறுபடி ஏதும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. சிவில் நீதி...

1198
ராஜஸ்தானில் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநில ...

1808
பத்தாம் வகுப்பு இந்தி வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சையை, அவரது இல்லத்தில் வைத்து நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். பாலகுர்த்தியில் உள்ள மருத்துவமனைக...

5643
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வில் பதிவெண் மாற்றம், வினாத்தாள் குளறுபடி போன்றவற்றை காரணம் காட்டி காலதாமதமாக நடத்தப்பட்ட தேர்வுக்கு பின்னால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்வெழுதியவர்கள் குற்...

1480
ராஜஸ்தானில், ஆசிரியர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சிக்கிய பயிற்சி மையத்தின் கட்டிடம் இடித்து தரைமாக்கப்பட்டது. உதய்ப்பூரில் ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறவிருந்த சில மணி நேரத்திற்கு மு...

3939
ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்கலம் அருகே காலாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஏ.மணக்குடி ஊராட்ச...



BIG STORY